ஆண் குறியில் முடிகள் முளைக்க தொடங்கும்...விந்து தானாகவே வெளியேறிவிடும்...
ஆண் குறி நுனியில் தொடும்போது ஒருவித உணர்வு வரும்...
விறைப்பு தன்மை இதற்க்கு தூங்கி எழும் போது இருந்தாலும்
பருவம் வந்தபின் ஒருவித அச்சமும் சுகமும் இருப்பது புரியும்...
சுய இன்பம் (MASTUBATION) தனியாகவே இன்பம் பெறுதலைக் குறிக்கும்.
சுயஇன்பம் எனபது எல்லா ஆண்களுக்கும் உண்டு ..இல்லை என்று மறுப்பவர்கள் கூட செய்வது உண்டு...சுயஇன்பம் ஆள் ஆளுக்கு மாறலாமே தவிர நிச்சியம் இல்லாத ஆண்கள் இல்லை என்பதே உண்மை...
பெரும்பாலும் கைமுட்டி என்று சொல்லும் கரப்பழக்கம் கொண்டவர்கள் தான்
அதிகம்...காரணம் தனது இச்சையை தணிக்க ஈசியான வழி இதுதான்...
தூங்கும்போதும் இல்லை பாத்ரூமிலும் செய்துக்கொள்ள எதுவாய் இருப்பதால் இதை ஆண்கள் அதிகமாய் விரும்பிகிறார்கள்...இது தான் உண்மை...
அடுத்து கைமுட்டி என்னும் இந்த கைப்பழக்கம் செய்த பின் குற்றமாய்
நினைப்பதும்...இதை இனி தொடரவே கூடாது என்று எண்ணி சத்தியம்
செய்து அதை மீறுவதும் வாடிக்கை ...
திருமணமானவர்கள் கூட இடையிடையே சுய இன்பத்தில்
ஈடுபடுவதையும் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.
ஆக சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு
இயல்பு.
சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை
இருந்தாலும் இது மன ரீதியாக சில
பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் . குறிப்பாக சுய இன்பத்தில் அதிகம்
நாட்டம் கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது
குடும்பச் சிக்கல்கள் வர வாய்ப்பு இருக்கும்
இது தவிர சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு ஏற்படுத்தும்
எந்த உண்மையும் இல்லை.
குறிப்பாக சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை
|
இனி அச்சம் பயம் வேண்டாம்...
அப்ப பெண்களின் நிலை என்ன?அவர்களின் சுய இன்பம் எப்படி பட்டது ?
அதையும் பார்க்கலாம்...அடுத்த பகுதியில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக